Wednesday, June 17, 2026
No menu items!

குருதி

மாபெரும் இரத்ததான முகாம்..!

செயற்றிட்டத்தின் 42வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் (19/1/2025) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இவ் இரத்ததானமுகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினார்கள்.
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img