Sunday, June 14, 2026
No menu items!

குறித்த கால அவகாசம்

அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த கால அவகாசம்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img