Wednesday, August 12, 2026
No menu items!

குற்றக் கும்பல் உறுப்பினர்

கெசல்பத்தர பத்மே தலைமையில் இயங்கிவரும் முன்னாள் கமாண்டோக்களை கொண்ட குழு!

டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்பத்தர பத்மே என்ற திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் தலைமையில் முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று இயங்கிவருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பின்னர் வெளியாகிய,...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img