Thursday, April 30, 2026
No menu items!

குற்றத்தடுப்பு பிரிவு

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே, யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பதில் கடமை நிறைவேற்றதிகாரி...

அதிரடி சோதனை நடவடிக்கை – கேரள கஞ்சாவுடன் சிக்கிய இருவர்..!

யாழ்ப்பாணம் - எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காரைநகர் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. எழுவைதீவு, அனலை...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்..!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பியோடியதோடு 14 பரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்...

சட்டத்தரணியொருவரின் வீட்டில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது..!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

கிளப் வசந்த கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…!

கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு சந்தேநபர், கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் கார் சாரதியையும் வேன் ஒன்றில் ஏற்றிச் சென்று,...

ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்திய நபர் கைது!

வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில்குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர். மாடுகளுடன் சென்ற...

82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!!

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி  மீட்கப்பட்டுள்ளது. மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் பெட்டியில்  குறித்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img