Wednesday, July 22, 2026
No menu items!

குளியாப்பிட்டி

GovPay மூலம் போக்குவரத்து அபராதம்: இரண்டு மாதங்களில் ரூ. 3 கோடி வசூல்!!

GovPay டிஜிட்டல் கட்டண தளம் மூலம் மேற்கு மாகாணம் மற்றும் தம்புள்ளை – அநுராதபுரம் இடையேயான பகுதிகளில் போக்குவரத்து உடனடி அபராதங்கள் வசூலாகி, கிட்டத்தட்ட ரூ. 30 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் விவகார பணிக்குழுவின் தலைவர் ஹர்ஷ புரசின்கே இதனை இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த GovPay...

பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்து; மூவர் பலி!

குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டி பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்…!

குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்க நேற்று (08.11.2024) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம்  முறைப்பாடு அளித்திருந்தார். இதனையடுத்து, இந்த...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img