Monday, June 15, 2026
No menu items!

'குஷ்'

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த 'குஷ்' கஞ்சாவை வைத்திருந்த இரண்டு இலங்கை பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அம்பாறையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து நாட்டை...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img