Thursday, August 6, 2026
No menu items!

'குஷ்'

 7.5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 7.5 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த...

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த 'குஷ்' கஞ்சாவை வைத்திருந்த இரண்டு இலங்கை பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அம்பாறையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து நாட்டை...
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img