Thursday, May 14, 2026
No menu items!

கூட்டுறவு சங்கங்கள்

அடுத்த வாரம் நெல்லிற்கான நிர்ணய விலை அறிவிப்பு..!

அடுத்த வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27/1/2025) வவுனியாவில் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்போக...

மகா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக புதிய சலுகை கடன் திட்டம் ஆரம்பம்!

விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பேணுவதற்காக 2024/2025 மகா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான (SME) நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தின் கீழ் அரசு உறுதிமொழிக் கடன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சலுகைக் கடன் திட்டத்தின் அமுலாக்க காலம்...

இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!

இந்திய எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியா மீனவர்களைக் கைது செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்  புனிதப் பிரகாஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img