Tuesday, July 21, 2026
No menu items!

கெட்டில் லண்ட்

நோர்வேயில்  எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில்  எரிந்த காரில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்துச் சென்ற ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை...
- Advertisement -spot_img

Latest News

கோப், கோபா அறிக்கைகளை விசாரணை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்க அனுமதி

பாராளுமன்றத்தின் அரச கணக்குகள் தொடர்பான குழு (COPA) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (COPE) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கான பல அறிக்கைகளை சட்டமா அதிபருக்கும்,...
- Advertisement -spot_img