Sunday, June 14, 2026
No menu items!

கெரவலப்பிட்டிய

திறந்துவைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம்!

கெரவலப்பிட்டியவில் உள்ள சோபாதனவி 350 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் திறந்த சுழற்சி கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி எதிர்காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி,...

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…!

கெரவலப்பிட்டிய 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்  இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம் (LTL Holdings Limited, Sri Lanka) மற்றும்  இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img