Saturday, August 1, 2026
No menu items!

கேரளா வயநாடு

கேரளா மண்சரிவு – பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு..!

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கன மழை கொட்டித் தீர்த்தமையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், 3500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய ஆய்வு விண்வெளி...
- Advertisement -spot_img

Latest News

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானை,கந்தாவல வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தாவல சந்தி பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது, ஹெல்மெட் அணிந்த...
- Advertisement -spot_img