Sunday, July 5, 2026
No menu items!

கே.வி. தவராசா

தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அத்துடன்  ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற...

யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய கே.வி.தவராசா…

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட சுயேட்சை வேட்பாளருமாகிய கே.வி.தவராசா உள்ளிட்டவர்கள் நேற்று (16.10) மாலை யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். குறித்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்களான கருணாகரன் குணாளன், வசந்த ரூபன் மற்றும் வேலனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கட்சி உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் உள்ளிட்டவர்கள்...

தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்தும் விலகும் கே.வி. தவராசா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img