Sunday, May 31, 2026
No menu items!

கொசு

இலங்கையில்  வேகமாக பரவி வரும் சிக்குன்குனியா – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் விரைவாக பரவி வருகிறது என்று சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார், இந்த நோய் அதிக ஆபத்துள்ள டெங்கு நிலைமையுடன் இணைந்து இடம்பெறுகிறது. இலங்கையில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவுவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு இது உகந்த பருவமாகிறது. "மாத்தறை பகுதியில் தற்போது...

அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img