Tuesday, May 12, 2026
No menu items!

கொழும்பு-கண்டி நெடுஞ்சாலைகள்

112 பில்லியன் முழுமையான அரசாங்க நிதியில் நெடுச்சாலைகள் பணிகள்

ரம்புக்கன–கலகெதர பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்த கட்ட கட்டுமானத்துக்கு 112 பில்லியன் ரூபாய் முழுமையாக அரசாங்க நிதியுதவியுடன் மேற்கொள்ள அமைச்சரவைஅனுமதி அளித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இத்திட்டம், புதிய கடன்களைப் பெறாமல் இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். X தள...
- Advertisement -spot_img