Tuesday, August 11, 2026
No menu items!

கொழும்பு குற்றவியல் பிரி

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில்...

கஞ்சிபானை இம்ரானை என்னால் இலங்கைக்கு கொண்டுவர முடியும்: முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கருத்து…

கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் நிலையத் தளபதி, முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கஞ்சிபானை இம்ரான் பிரான்ஸில் இருந்தால் தன்னால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அதற்கு சட்ட ரீதியான ஆவணமொன்று மாத்திரமே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். க்ளப் வசந்தவின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் பாதாள...
- Advertisement -spot_img

Latest News

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை...
- Advertisement -spot_img