Sunday, July 5, 2026
No menu items!

கொழும்பு நகரப் பகுதி

கொழும்பு நகரப் பகுதியில் அதிகரித்துள்ள குப்பைகள்-மாநகர சபை என்ன செய்கின்றது?

திருவிழாக் காலங்களில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படுவது இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என அதன் மாநகர ஆணையாளர்  பாலித நாணயக்கார தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த திரு பாலித நாணயக்கார, “பண்டிகைக் காலம் என்பதால், நமது சராசரி குப்பை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img