Tuesday, July 28, 2026
No menu items!

கோடைக்காலம்

சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவு விரும்பப்படும் நாடுகளில் இலங்கை!

2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத்...

கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள்...

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்க..!

கோடைக்காலங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலால் மனிதர்களின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாவதால் ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாகுகிறார்கள். ஒருவருக்கு இந்த நிலையானது சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படுகிறது. அதிவும் குறிப்பாக உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் சென்று விடவும் வாய்ப்பு...

பொலிவிழந்த முகத்தை வெள்ளையாக்கும் Face Pack- இரவில் போட்டால் போதும்- செய்து பாருங்க..!

பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே வெயிலினால் வரும் சரும பாதிப்புக்கள் அதிகமாகி விடும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சிலர் வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது அவர்கள் இருந்த அடையாளம் தெரியாத அளவுக்கு சருமம் கருத்து போய்விடும். இப்படியான நிலையில் சருமத்திற்கு உரிய பராமரிப்பு அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சருமத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img