Saturday, July 25, 2026
No menu items!

சட்டவிரோத துப்பாக்கிகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதன்படி, எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் மண்டகந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது T-56 தோட்டாக்களை பயன்படுத்துக்கூடிய ரிவால்வர் மற்றும் 03, T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கரந்தெனிய, மண்டகந்த பகுதியைச் சேர்ந்த 44...

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு காவல்துறை வெகுமதி நிதி அதிகரிக்க நடவடிக்கை!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் காவல்துறை வெகுமதி நிதியை அதிகரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பதிவான குற்றங்களைக் கருத்தில் கொண்டால், தீவில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில்,...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img