Saturday, April 25, 2026
No menu items!

சனி பகவான்

சூரியனில் விழும் சனியின் கொடிய பார்வை: மே 15 முதல் 3 ராசிகளுக்கு கவனம் தேவை உங்க ராசி?

வேத ஜோதிட சாஸ்திரத்தில் நீதியின கடவுளாக பார்க்கப்டுபவர் தான் சனி பகவான். சனி பகவானின் ஒவ்வொரு அசைவம் கூட எல்லா ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் சனியின் மூன்றாம் பார்வை இன்று முதல் சூரியன் மீது விழவுள்ளது. சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது, சனியின் மூன்றாம் பார்வை சூரியன் மீது விழுகிறது. பிரகாசமான...

மீன ராசியில் அஸ்தமனமாகும் புதன்- பெரிய துன்பத்தை சந்திக்கும் ராசிகள் என்னென்ன?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், புதன் தற்போது சனியின் ராசியான மீனத்தில் பயணம் செய்யவுள்ளார். ஏற்கனவே சனி பகவான் மீன ராசியில் இருக்கிறார். புதன் சென்று சேர்வதால் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். புதன்- சனி சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட சில ராசிகள்...

2025-ல் சனிபகவான் பண மழையோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி உச்சம்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்யும். மனித வாழ்க்கையில், நவகிரகங்களின் தாக்கம் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அதில் சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக சனி பகவான் பார்க்கப்படுகிறார். அந்த வகையில்,...

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறும் பெண் ராசிகள்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்களுடன் மிக நெருங்கிய வகையில் தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியான வகையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்களாம்....

இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. அந்த வகையில், கிரகங்களின் நீதிமான் என அழைக்கப்படும் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். இந்த நிலையில், கும்ப ராசியில் சந்திரன் செல்லவுள்ளார். இதன் விளைவாக சனி- சந்திரன் இருவரும் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்கள். இந்த சேர்க்கையால் மிகவும் மோசமான...

சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள்..!

வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்...

சூரிய சனியின் சேர்க்கை- நெருங்கும் பேராபத்து பலியாகப்போகும் ராசிகள் எவை?

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகப்பெயர்ச்சி ராசியின் பலன்களை மாற்றும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் ராஜாவாக இருப்பவர் சூரிய பகவான். இவரின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசிக்குள், மாசி மாதம் சூரிய பகவான் நுழைகிறார். இதன்போது சனியும் சூரியனும் இணைவார்கள். இந்த இரண்டு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எனவே இவர்களின் இந்த...

தொடங்கியது சனிப்பெயர்ச்சி – இன்னும் 90 நாட்களுக்கு ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரக மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றது. பொதுவாக சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்தாவின் அதிபதியாக இருந்து வருகிறார். இவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். பிப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில்...

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு...

சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வழிபாடு..!

சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட  வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும். அந்த நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img