Sunday, June 14, 2026
No menu items!

சப்ரகமுவ பல்கலைக்கழகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை – நான்கு மாணவர்கள் கைது..!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில்,...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளனர். இதேவேளை உயிரிழந்த சரித் டில்சான் என்ற மாணவனின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆழமான...

பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் விசேட அறிக்கை வெளியீடு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் தொடர்பாக இன்று (1) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

பகிடி வதையால் தற்கொலை செய்து கொண்ட பல்கலைக்கழக மாணவன்..!

பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு...

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்..!

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக  07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று திங்கட்கிழமை  (12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த  ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சப்ரகமு...

மாணவிகளை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது..!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால்  நேற்றைய தினம்  (28) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பகிடிவதை தொடர்பில் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img