Friday, August 7, 2026
No menu items!

சம்பந்தனின்

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரான  சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைப்பு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டவுள்ளது. அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...
- Advertisement -spot_img