Monday, July 13, 2026
No menu items!

சரவணபவன்

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவருக்கு அஞ்சலி நிகழ்வு!

நேற்றுமுன்தினம் மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வு  யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி...

முருகப்பெருமானின் பெயர்களும், அதற்கான விளக்கமும்…!

சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்ட போது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விடவே அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக அவதரித்தனர். ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடமே வளர்ந்தனர். அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். இவருக்கு, கந்தன், கதிர்வேலன்,...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img