Tuesday, April 21, 2026
No menu items!

சரோஜா உதயங்கனி

அம்பாறையில் காதலனால் கழுத்தறுத்து இளம்பெண் கொலை – தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட காதலன்!

அம்பாறை மாவட்டம், பதியதலாவ மரங்கல பகுதியில், இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான சரோஜா உதயங்கனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையைச் செய்த 31 வயதுடைய இளைஞர், மொனராகலை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img