Saturday, June 13, 2026
No menu items!

சர்க்கரை

கணைய புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் அறிகுறிகள்- உஷாராக இருங்கள்!

பொதுவாக மனித உடலில் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் உறுப்பு தான் கணையம். இந்த பகுதி வயிற்றில் இரைப்பைக்கு பின்னால் அமைந்திருக்கும். நமது கையளவில் இருக்கும் இந்த உறுப்பில் இருந்து செரிமானத்தின் போது கணைய நீர் என்னும் நொதியம் உருவாகும். இந்த நொதிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்புக்கள், ஸ்டார்ச் போன்றவற்றை உடைக்கும் வேலையை செய்கிறது. இவ்வளவு...

புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார் நேரத்தில் நோன்பை முடிக்கிறார்கள். இப்தார் பெரும்பாலும் பேரீச்சம்பழத்துடன் தொடங்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் மத முக்கியத்துவம்...

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?

அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடையும் என்று கூறப்படுகின்றது. ஆனால் நீங்கள் 45 நாட்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img