Sunday, August 9, 2026
No menu items!

சவூதி அரேபியா

சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவுக்கு, சவூதி அரேபியாவை விட வலுவானதொரு பங்காளி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகவும் உறுதியளித்தார். சிறந்த வாய்ப்புடன் நாடு முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கான டொனால் ட்ரம்பினது விஜயத்தின்...

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் இலங்கை 9ஆவது இடம்!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு வீரர்களுக்கான (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், பெண்கள் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இதில் போட்டித் தூரத்தை முடிக்க இலங்கை வீராங்கனைகள் 2 நிமிடங்கள் 14.25 வினாடிகள் என்ற நேரத்தை பதிவு செய்தனர். இது இலங்கையின் புதிய இளையோர் சாதனையாகவும்...

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம்..!!

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம்,...

அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை இன்று!

சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க -ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என உக்ரைன் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் இன்றைய தினம் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் பங்கேற்கும்...

சவூதி அரேபியாவில் புடினுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சந்திப்பு..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ளார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பின்புலத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி...

ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 3500 பேருக்கு அனுமதி!

சவூதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தை அடுத்து, இந்த ஆண்டு 3,500 இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முல்லாஃபர் அறிவித்துள்ளார். யாத்ரீகர்கள் ஜூன் மாதம் முதல் பயணம் செய்வார்கள், சுமூகமான அனுபவத்திற்காக அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. சவூதி அரேபியா ரமலான் பண்டிகைக்காக 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக...

இலங்கை சவூதி அரேபியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு!

இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இலங்கை சவூதி அரேபியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. முறையான ஒப்பந்தம் ஜனவரி 11, 2025 அன்று, சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி தலைமையிலான இலங்கைப்...

ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 ஓட்டங்களால் வெற்றி..!

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குவைட் அணியிடம் ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. துபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. 154...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு…!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்...

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம் ஏற்படக்கூடும். இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் நிதி கையிருப்பு 6.59 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ நிதி கையிருப்பு 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஜூன்...
- Advertisement -spot_img