Saturday, April 25, 2026
No menu items!

சஷீந்திர ராஜபக்க்ஷ

5 இராஜாங்க அமைச்சர்களை ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்!

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளார். ஏனையவர்களில் சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் அடங்குவர். அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் இவ் நீக்கங்கள் செய்யப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img