Friday, August 7, 2026
No menu items!

சாம்பல் நிற சேர்ட்

ரயில் மோதி நபரொருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை , சாம்பல் நிற...
- Advertisement -spot_img

Latest News

கோடிக்கணக்கான சொத்து கொள்ளை; ஹட்டன், பத்தனையை சேர்ந்தோர் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பெண் சந்தேக நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபர் மற்றும்...
- Advertisement -spot_img