Thursday, July 30, 2026
No menu items!

சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்

தொழிலாளர் உயிர்களை பறித்த உலை வெடிப்பு: தெலுங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே அமைந்துள்ள பாஷமைலாரம் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனமான சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் குறைந்தது 36 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வெடிப்பு, ஆலையின் உலைப்பகுதியில் ஏற்பட்டதென...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img