Thursday, June 11, 2026
No menu items!

சிசிடிவி

புகை வெளியிடும் வாகனங்களுக்கு சிசிடிவி கண்காணிப்பு மூலம் நடவடிக்கை!

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம், வாகன புகைகளால் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல உத்திகளை செயல்படுத்தி வருகின்றது. வாகனப் புகை முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு பொலிஸார் சிசிடிவி...

அனுராதபுரம் நகரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் அனைத்தும் செயலிழப்பு!

அனுராதபுரம் நகரில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட சிசிடிவி அமைப்பில் 47 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக உள்ளூர்வாசிகளும் அதிகாரிகளும் கூறுகின்றனர். இதனால் நகரில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2017 ஆம் ஆண்டில், வடமத்திய மாகாண சபை அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபாய்...

யாழில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் கமராவில் பதிவு….!

யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்றில் அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில், பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இல்லம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது. குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில...

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் !

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் இன்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img