Tuesday, June 16, 2026
No menu items!

சித்திரவதை தடுப்பு உபகுழு

‘இலங்கை சித்திரவதைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது’

இலங்கையில் சித்திரவதைக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance Policy) கொள்கையை (சித்திரவதை போன்ற தவறுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத கொள்கை) அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐநா சபையின் சித்திரவதைத் தடுப்பு உபகுழு (SPT) ஜூன் 15 முதல் 24 வரை இலங்கையில் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img