Monday, July 27, 2026
No menu items!

சிந்தக தர்ஷன ஹேவாபத்திரன

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் இராஜினாமா..!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒக்டோபர் 4ஆம் திகதி, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவராக சிந்தக பொறுப்பேற்றார். சுமார் நான்கு மாதங்கள் தலைவராக கடமையாற்றிய அவர் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பதவி விலகும் நான்காவது தலைவர் ஆவார்.
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img