Saturday, June 13, 2026
No menu items!

சின்ன ஊறணி

மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய வழக்கில் 5 பேர் விளக்கமறியல்!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது ஐந்து பேர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...

மட்டக்களப்பில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று புதன்கிழமை (7) அதிகாலையில் பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம்  ஒப்படைத்தனர். அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (மட்டக்களப்பு நிருபர்-கனகராசா சரவணன்)
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img