Sunday, June 7, 2026
No menu items!

சிரேஷ்ட பிரஜை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிரேஷ்ட பிரஜைகளின் காலாண்டு வருமான வரியை மீளப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கே உரித்தான...

நாட்டில் உள்ள முதியோருக்காக கருத்துரைத்த சஜித் பிரேமதாச..!

நாட்டில் உள்ள முதியோருக்காக, தேசிய கொள்கையொன்று கட்டாயம் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதியோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில், நாடளாவிய ரீதியில் உள்ள 14,000 சிரேஷ்ட பிரஜைகளின் சங்கங்களைப்...

“விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” இடப்பெயர் ஆய்வு நூல் ஒரு தொகுதி டெவ்லிங் நிறுவனத்தினரிடம் கையளிப்பு.!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   சிரேஷ்ட பிரஜைகளின் நலன் சார்ந்து செயற்பட்டு வரும்  'மெதோடிஸ்  சர்ச் டெவ்லிங்' நிறுவனம் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதி வெளியீடு செய்த  மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் வரலாற்று ஆய்வு நூலில் ஒரு தொகுதி நுலினை  பெற்றுக் கொண்டுள்ளனர். மாந்தை மேற்கு...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img