சிரேஷ்ட பிரஜைகளின் காலாண்டு வருமான வரியை மீளப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here