Thursday, April 23, 2026
No menu items!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி

பாணந்துறையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடிய பெண் கைது!

பாணந்துறையில் உள்ள வீட்டொன்றிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகள் இன்று காலை நடத்திய சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான  82 கையடக்கத் தொலைபேசிகள்  கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட  பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது...

கொல்லப்பட்ட வசந்தவின் இறுதிச்சடங்கின் போது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்…!!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொரளை பொலிஸாரிடம் மலர்சாலை ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய மலர்சாலையில் பொருத்தப்பட்ட தொலைபேசியில் வெளியிலிருந்து வந்த தொலைபேசி எண்...

வௌ்ளை வேனில் இளைஞன் கடத்தல்!!!

களுத்துறை ஹீனடியங்கல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான ரொஷான் அஷான் எனும் இளைஞர் ஒருவரை  வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் வெள்ளை வேனில் வந்து இளைஞனை ஹீனடியங்கல...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img