Tuesday, June 9, 2026
No menu items!

சிறுவர் துஷ்பிரயோகம்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த புதிய திட்டம்..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 40,000 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்ற வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்குவதில் உள்ள சிக்கலான தாமதங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீடித்த மற்றும் சவாலான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்துள்ளன என்பதை அமைச்சகம்...

கடந்த ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு!

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகங்கொடுத்து வருவதை அவ்வப்போது...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img