Tuesday, June 16, 2026
No menu items!

சிறுவர் மருத்துவமனை

பேலியகொடையில் விபத்து: மூன்று மாத குழந்தை பலி!

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, பேலியகொட ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூந்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்பொழுது தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த குழந்தை காயமடைந்து சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img