Monday, May 25, 2026
No menu items!

சிறைத்தண்டனை ரத்து

தேரரின் 10 வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து!

பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவியின் தண்டனையை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பதின்வயது முறைப்பாட்டாளரின் சாட்சியத்தில் இருந்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக அது "நம்பகத்தன்மையற்றது" என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 மார்ச் மாதம், விகாரையின் குடியிருப்புப் பகுதிக்குள் வைத்து 13 வயது சிறுவனைத் துன்புறுத்தியதாக சீதாவக்க சொரத்த...
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img