Thursday, April 23, 2026
No menu items!

சிற்றுண்டிகள்

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த உணவுப் பொதியிலிருந்த புழு..!

மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட பொது சுகாதரா பரிசோதகர்கள் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன்  கடை உரிமையாளருக்கு எதிராக...

அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் நாட்டில் இறப்பு வீதம் அதிகரிப்பு!

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எட்டு நாடுகளில் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) அதிகமாக உட்கொள்வது அகால மரணங்களுடன் கணிசமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. UPF உட்கொள்ளலில் ஒவ்வொரு 10% அதிகரிப்பும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 2.7% அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாட்டைப் பொறுத்து,...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img