சிலாவத்துறை
புதிய செய்திகள்
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை கடற்படையினரால் நேற்று மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வெள்ளரிகளை அறுவடை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கிய ஐவர் (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் விளைவாக சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1055 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


