Tuesday, April 21, 2026
No menu items!

சிவாச்சாரியர்

நேற்றையதினம் நடைபெற்ற நல்லூர் கந்தனின் திருக்கல்யாண வைபவம்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தி ஆறாம் நாள் திருக்கல்யாண வைபவம் நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அலங்கார முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. இவ்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img