Monday, June 15, 2026
No menu items!

சி ஐ டி

2.5 மில்லியன் டொலர் மோசடி; விசாரணை குறித்து சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID), வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொடர்பான மின்னஞ்சல் மோசடி வழக்கில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவை நடைமுறையின் ஒரு பகுதியாகச்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img