Thursday, June 25, 2026
No menu items!

சீனர்கள்

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 4 சீனர்கள் கைது..!

பீகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - நேபாள எல்லை வழியாக உரிய ஆவணங்களின்றி வந்த 4 சீனர்கள், ரக்ஸாவுல் சோதனைச் சாவடியில் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு...

ஆன்லைன் நிதி மோசடியில் மூன்று சீன பிரஜைகள் கைது!

இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சீனர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள். கைது செய்யப்பட்ட போது ஐந்து கைத்தொலைபேசிகள், உரிமையாளர்...

வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை –  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img