Monday, August 24, 2026
No menu items!

சீனி

 பாவனைக்கு பொருத்தமற்ற 4,250 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பு மீட்பு

பேலியகொடை, பெத்தியாகொட பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4,250 மெட்ரிக் தொன் சீனியை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (06) முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர். இதன்போது சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றைத் தொடர்ந்து, நுகர்வோர்...

மது அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் புதிய யோசனை..!

சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இடம்பெறும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ”குறைந்த தரத்திலான சோளங்களை பெற்று 180,...

இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு நட்டம்: உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்...

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில்

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலையின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img