Thursday, June 25, 2026
No menu items!

சீன பிரஜைகள்

ஆன்லைன் நிதி மோசடியில் மூன்று சீன பிரஜைகள் கைது!

இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சீனர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள். கைது செய்யப்பட்ட போது ஐந்து கைத்தொலைபேசிகள், உரிமையாளர்...

129 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு…!

இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் மற்றும் கண்டி...

தாய்லாந்தின் தலைநகருக்கு அருகில் விமான விபத்து ….!

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட  சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதுடன் அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சதுப்புநிலப்பகுதியில் விமானம் விழுந்து நொருங்கிய பகுதியில் உயிருடன் எவரும் மீட்கப்படவில்லை என...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img