Wednesday, June 10, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, நேற்று காரைதீவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்களே காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின் போது உழவு இயந்திரம் 11 பாடசாலை...

வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை !

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 0112 472 757 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு...

இரணைமடு குளத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள்  இன்று (26.11.2024) திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் அனர்த்த நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை...

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியைக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை...

மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இரண்டு மாகாணங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (ஒக்டோபர் 16) திறக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடமாக பயன்படுத்தப்படும் பள்ளிகள் மூடப்படும் என்று அவர்கள் மேலும்...

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை திறக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

சீரற்ற காலநிலையால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 233 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன பகுதி மூடப்பட்டது…!

சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இன்டர்சேஞ்சை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெலிப்பன்ன வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அந்தந்த சந்திப்பில் இருந்து போக்குவரத்து நுழைவது மற்றும் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு நிதியுதவி!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. நேற்றைய தினம் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அமைச்சு ஊழியர்களுக்கு இந் நிதியுதவியை வழங்கி வைத்தார். பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img