Monday, April 27, 2026
No menu items!

சுகயீன விடுமுறை

மின்சார சபை தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத தெரண செய்தியாளர் தெரிவிப்பதன்படி, கொம்பனித் தெருவிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு பக்கத்தில் தற்போது கடுமையான...

மின்சார தொழிற்சங்க நடவடிக்கை நீடிக்குமா?

மின்சார தொழிற்சங்கங்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து வருகின்றன. மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17)...

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்…!

நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்றும் (08.07) இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தமது கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க...

சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு…!!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04.07) மற்றும் நாளை (05.07) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக வருவாய் ஆணையச் சட்டம் கொண்டு வரவும், சுங்கச் சட்டத்தின் பல பிரிவுகளைத் திருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்...

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு….

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24.06) மற்றும் நாளையும் (25.06) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் தொடர்பான  கோரிக்கையை முன்வைத்து...

அஞ்சல் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…

சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12.o6) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13.06) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு...

சுகயீன விடுமுறையை அறிவித்தது இலங்கை ஆசிரியர் சங்கம்..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. ஊதிய முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக நாளைய தினம் (12.06.2024) கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img