Friday, June 19, 2026
No menu items!

சுகாதார அதிகாரி

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த உணவுப் பொதியிலிருந்த புழு..!

மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட பொது சுகாதரா பரிசோதகர்கள் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன்  கடை உரிமையாளருக்கு எதிராக...

சந்தையில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள் – மக்கள் அவதானம்..!

பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 481 மென்பான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ. உதயகுமாரின் வழிகாட்டலில்...

விமானத்தில் பயணிக்கும் போது இலங்கைபெண் உயிரிழப்பு!

துபாயில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வெளிநாட்டு விமானத்தின் பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, விமானத்தின் போது பலவினி என அடையாளம் காணப்பட்ட 57 வயதான இலங்கைப் பெண் இறந்தார். ஆதாரங்களின்படி, துபாய்-கொழும்பு விமானத்தில் பயணித்த பலவினியின் உடல்நிலை திடீரென நடுவானில் மோசமடைந்ததால் இந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img