Saturday, April 18, 2026
No menu items!

சுகாதார வைத்திய அதிகாரி

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 05 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா , களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,552...

நாடளாவிய ரீதியில் டெங்கு அதிகரிப்பு..!

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் 33 ஆவது வாரம் வரை 35,118 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 30,575 வழக்குகளை விடவும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரம்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img