Tuesday, July 28, 2026
No menu items!

சுங்கத் திணைக்களம்

நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில்  5.8% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி...

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகர் நியமனம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகராக கே.பி.என். தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (30) தனது புதிய பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்ட மேலதிக ஆணையாளர் நாயக பதவியாகும். இதனால், இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது அதிகாரியாக தாரக நிரோஷன் தேவப்பிரிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இலங்கை...

181 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது !

கனடாவின் மொன்ட்ரியாவிலிருந்து டோஹா வழியாக இலங்கை வந்த ஒரு கனேடிய பெண், 181 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹஷிஷ் போதைப்பொருளுடன் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், சந்தேக நபரின் சொத்துகளில் 18,123 கிராம் ஹஷிஷ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை...

பண மோசடி குறித்து சுங்கத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு, பல்வேறு காரணங்களைக் கூறி செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மோசடி...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்கள் பற்றிய தகவல்!

நாளை (27ஆம் திகதி) காலைக்குள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள கணிசமான அளவு கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் சுங்க உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணிபுரிவதால் பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என சுங்க ஊடக பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். எவ்வாறாயினும், கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கு...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை – அரசின் அதிரடி முடிவு..!

கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாவுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்துச் செலவுகள் காரணமாகக் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில் அரிசியை உரிய விலைக்கு விற்பனை செய்வது சில்லறை வியாபாரிகளுக்குச் சிரமமாக இருக்கும் எனவும் அவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img