Tuesday, June 16, 2026
No menu items!

சுற்றுலா விசா

சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்!

சுற்றுலா விசாவில் இலங்கையில் தொழிலில் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவ்வாறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை கைது செய்வதற்கான முயற்சியின் போது, அவர்களுக்கு சொத்துகளை வாடகைக்கு வழங்கியிருந்த உள்ளூர் பிரஜைகளும் அடையாளம்...

யாழிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்..!

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். குறித்த குழுவினரை  குடிவரவு குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடுகடத்தப்பட்டனர். இதேவேளை,...

சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தல்!

சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்து பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாவின் மூலம் வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்ப தொழில் மற்றும் நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி மதப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். மதப்பிரசாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன்,...

வெளிநாட்டுக்கு வேலைக்காக பயணம் செய்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலை நோக்கங்களுக்காக ஓமனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க, ராயல் ஓமன் காவல்துறையின் அறிவிப்பின் அடிப்படையில் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்று SLBFE வலியுறுத்தியுள்ளது, மேலும் தனிநபர்கள் சுற்றுலா விசா...

வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி மத்திய சந்தையில் வைத்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 47 மற்றும் 48 வயதுடைய இரு பெண்களும் சீன பிரஜைகள் என...

கனடாவில் இருந்து வந்த ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் திருமணம் செய்த...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img